Saturday 5 June 2010

எங்கே சென்றார்கள்?

நேக்கு பொழுது போலேன்னா பக்கத்து வீட்டு மாமியோட சும்மா பேசிக்கிட்டுருப்பேன். நேர்த்து பேசறச்சே ஒரு வயசான தாத்தா வந்து தர்மம் பன்னுங்கோன்னு கேட்டார்.

ஒரு மேட்டர் ஸ்டிரைக் ஆச்சு! செத்த நேரம் கடந்த காலத்த நெனச்சி பாத்தேன். ஒரு நாலு வருஷமா (? நேக்கு தெரிஞ்ச வரையில) நடுத்தர வயசு ஆம்பளைங்க பிச்சை எடுக்கறதை பாக்க முடியல! (Almost!!!) கை கால் நல்லா இல்லாதவா கூட இப்பெல்லாம் பிச்சை எடுக்குறதில்லையோன்னு ஒரு சந்தேகம். ஆனா யாருமே இல்லன்னு சொல்ல முடியாது! But, கம்மியாயிருக்குன்னு நெனைக்கிறேன்.

இவாள்ளாம் எங்கே போணா?

இது யோசிக்க வேண்டிய விஷயமான்னு கூட தோனுச்சு! இருந்தாலும் எங்கேயோ இடிக்கிறது! உங்க யாருக்காச்சு தெரியுமா?

No comments:

Post a Comment